tag:blogger.com,1999:blog-7636309520575118161.post239850889146679487..comments2023-03-27T03:03:34.309-07:00Comments on அஞ்சறைப் பெட்டி : காஞ்சிபுரம் இட்லி RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7636309520575118161.post-54789992027275926052014-08-26T09:04:58.046-07:002014-08-26T09:04:58.046-07:00காஞ்சிபுரம் சென்றபோதெல்லாம் ஹோட்டல்களில் இதை சாப்ப...காஞ்சிபுரம் சென்றபோதெல்லாம் ஹோட்டல்களில் இதை சாப்பிட்டுள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7636309520575118161.post-75592381541560607802014-05-03T04:34:55.825-07:002014-05-03T04:34:55.825-07:00பயப்படாமல் செய்து பாருங்கள். உளுத்தம் பருப்பை பூ&#...பயப்படாமல் செய்து பாருங்கள். உளுத்தம் பருப்பை பூ'க்க பூக்க அரைக்க வேண்டியதில்லை. எல்லவற்றையும் நான் மிக்சியில் அரைத்துத் தான் செய்தேன். என் அரிசி மாவு இன்னுமே கொரகொர என்று இருந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும். <br />திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இது பிரசாதமாகவே கிடைக்கும். <br />செய்து பார்த்து எனக்கு எப்படி வந்தது என்று சொல்லுங்கள் தெரிந்து கொள்ள ஆவல்./RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7636309520575118161.post-22461859877826396782014-05-03T04:32:14.839-07:002014-05-03T04:32:14.839-07:00உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் ச...உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7636309520575118161.post-39726718414028611612014-05-02T15:59:13.788-07:002014-05-02T15:59:13.788-07:002 சாதாரண இட்லி, 2 கப் இட்லியா ! பார்க்கவே சூப்பரா ...2 சாதாரண இட்லி, 2 கப் இட்லியா ! பார்க்கவே சூப்பரா இருக்குங்க. <br /><br />நீங்க சொல்லியுள்ள காஞ்சிபுரம் இட்லியை நாங்க 'தாளித்த இட்லி'ன்னு சொல்லுவோம். ஒன்றரை கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்தாஆஆ ! உளுந்து அளவுதான் என்னை எதையும் செய்ய விடாமல் தடுக்கிறது. <br /><br />முன்பெல்லாம் (அப்பா இருந்தவரை) தினமும் இட்லிமாவு அரைப்போம். என்றைக்காவது மாவு கொஞ்சம் மீதமானால் மாலை நேரத்தில் இதே மாதிரிதான் தாளித்து 'தாளித்த இட்லி' செய்வாங்க எங்கம்மா. தொட்டு சாப்பிடக்கூட எதுவும் வேண்டாம், அப்படியே சாப்பிடலாம், அவ்வளவு சுவையாக இருக்கும். சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7636309520575118161.post-9311642445847130832014-04-29T18:00:27.289-07:002014-04-29T18:00:27.289-07:00நல்ல தகவல். நான் காஞ்சீபுரம் இட்லி செய்வதை மக்கள் ...நல்ல தகவல். நான் காஞ்சீபுரம் இட்லி செய்வதை மக்கள் டிவியில் காட்டும்போது பார்த்திருக்கிறேன். குடைலை இட்லி என்று அழைக்கிறார்கள். நாங்கள் ரெடிமேட் ரவா இட்லி வாங்கி அவ்வப்போது செய்வதுண்டு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com