இணைய தளம் ஒன்றில், இந்த சாம்பார் செய்முறை படித்தேன் .செய்தும் பார்த்தேன். அற்புதமான ருசியில் இருந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
சுவையான சாம்பார்(சரவண பவன்) செய்வது எளிது . எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபனிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள்.அபார ருசி. இந்த ருசியில் டிபன் , டேபிளில் இருந்த இடம் தெரியாமல் காலியாகும்.
நீங்கள் பாசத்துடனும், அன்புடனும் சாம்பாரை பரிமாறும் போது , கண்டிப்பாக கூடுதல் ருசி கிடைக்கும் . நம்புங்கள்.
சுவையான சாம்பார்(சரவண பவன்) செய்வது எளிது . எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபனிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள்.அபார ருசி. இந்த ருசியில் டிபன் , டேபிளில் இருந்த இடம் தெரியாமல் காலியாகும்.
நீங்கள் பாசத்துடனும், அன்புடனும் சாம்பாரை பரிமாறும் போது , கண்டிப்பாக கூடுதல் ருசி கிடைக்கும் . நம்புங்கள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்