இணைய தளம் ஒன்றில், இந்த சாம்பார் செய்முறை படித்தேன் .செய்தும் பார்த்தேன். அற்புதமான ருசியில் இருந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
சுவையான சாம்பார்(சரவண பவன்) செய்வது எளிது . எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபனிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள்.அபார ருசி. இந்த ருசியில் டிபன் , டேபிளில் இருந்த இடம் தெரியாமல் காலியாகும்.
நன்றி ! நன்றி!
சுவையான சாம்பார்(சரவண பவன்) செய்வது எளிது . எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபனிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள்.அபார ருசி. இந்த ருசியில் டிபன் , டேபிளில் இருந்த இடம் தெரியாமல் காலியாகும்.
நன்றி ! நன்றி!
என் ஃபேவரிட். செய்முறையும் இதான்.. நான் ஷாதிகாக்கா பதிவில் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி ராஜி.
Deleteஇப்படி புதுசு புதுசா ரெசிபி போட்டு, சாப்பிட தூண்டி விடுகிறீர்களே.
ReplyDelete