Friday, January 31, 2014

சரவண பவன் சாம்பார்.

இணைய தளம் ஒன்றில், இந்த சாம்பார் செய்முறை படித்தேன் .செய்தும்  பார்த்தேன். அற்புதமான ருசியில் இருந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 சுவையான  சாம்பார்(சரவண  பவன்)  செய்வது எளிது . எப்படி செய்வது என்று பார்ப்போம்.







இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபனிற்கு  தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள்.அபார  ருசி. இந்த ருசியில் டிபன் , டேபிளில் இருந்த இடம் தெரியாமல் காலியாகும்.


நீங்கள் பாசத்துடனும், அன்புடனும் சாம்பாரை பரிமாறும் போது , கண்டிப்பாக கூடுதல்  ருசி கிடைக்கும் . நம்புங்கள். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்